காலியில் விலையுயர்ந்த வளர்ப்பு பூனை ஒன்றை கொள்ளையிட்ட நவருக்கு ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காலி நீதவான் நீதிமன்றம் குறித்த தீர்ப்பினை இன்று எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்சியன் வர்க்கத்தினை சேர்ந்த 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பூனையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளிக்கு தீர்ப்பின் போது ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment