பூநகரி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதினாலேயே மேற்படி விபத்துச் சம்பவம் நடந்துள்ளது.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment