நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவது மற்றும் பொது விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment