அதனைத்தொடர்ந்து இராஜ கிராம மக்களை சந்தித்து உரை நிகழ்த்தினார் இதன்போது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.
அதை அடுத்து ராஜ கிராமத்தில் உள்ள கரவை சுடர் உதைபந்தாட்ட வீரர்களுடன் இணைந்து கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டார்.
Post a Comment