கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் வங்கி கணக்கில் 1.6 மில்லியன் ரூபா பணம் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த பணம் போதைப்பொருட்கள் விற்பனையின் ஊடாக இவருக்கு கிடைத்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment