HomeLanka போதைப் பொருள் வர்தகர் சுட்டுக் கொலை!! Written By:Hamsan June 26, 2020 0 Comments கம்பஹா பகுதியில் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ´கெடவலபிடியே சம்பத்´ என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். Tags Lanka Trending Share
Post a Comment