தமிழீழ விடுதலை புலிகளினி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கரிகாலன் என்று அழைப்பதற்கு ஒரு காரணம் உள்ளது.
அவரின் உடலில் உள்ள அடையாளம்தான் அவர் கரிகாலன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம்.
இவ்வாறு பிரபாகரனுடனான நினைவுகளை டி.பி.எஸ்.ஜெயராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார். பைனான்சியல் டைம்ஸ் இல் அவர் எழழுதிய கட்டுரையிலேயே மேற்படி விடயத்தை வர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அக் கட்டுரையில் மேற்படி விடயம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்:-
பிரபாகரன் 8ஆம் வகுப்பில் இருந்தபோது, அவரது பாடப்புத்தகங்களில் ‘திருமாவளவன்’பற்றி படித்திருந்தார். சோழப் பேரரசர் கரிகாலன், திருமாவளவன் என்று அழைக்கப்படுபவர்.
அவரின் ஆட்சியில் “புலிக்கொடி” “இமயம் முதல் குமரி வரை” (இமயமலை முதல் குமரிமுனை வரை) பறந்ததாகக் பெருமையுடன்கூறப்படுகிறது. இதனால் பிரபாகரன் கரிகாலன் மற்றும் புலி கொடியால் ஈர்க்கப்பட்டார்.
தமிழில் “புலி” என்பது புலியைக் குறிக்கிறது, ஆனால் சோழக் கொடியில் புலி “வேங்கை” அல்லது சிறுத்தை இருந்துள்ளது. விடுதலை புலிகளின் கொடியில் வங்காள புலி பொறி ககப்பட்டிருந்தமை மிகவும் வேறுபட்டதொன்றாகும்.
மணி மற்றும் மணியம் என்று அழைக்கப்படும் பிரபாகரன் விரைவில் கரிகாலன் என்ற புனை பெயரை எடுத்துக் கொண்டார்.'
சோழ சக்கரவர்த்திக்கு கரிகாலன் என்ற பெயர் அவர் தீயில் சிக்கி கால்கள் எரிந்திருந்ததால் வந்திருந்தது. கரிகாலன் என்றால் “இருண்ட அல்லது கறுப்பு கால்கள்” உடையவர் என்று பொருள்.
தனது இளமை பருவத்தில் வெடிபொருட்களை பரிசோதிக்கும் போது பிரபாகரனுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டது. அங்கு ஒரு வெடிப்பு ஏற்பட்டது மற்றும் அவரது கால்கள் எரிந்துவிட்டது. தோல் பல ஆண்டுகளாக கறுப்பாக இருந்தது.
இதனால் “கரிகாலன்” என்ற பெயர் அவருக்குப் பொருத்தமாக அமைந்தது. பின்னர் பிரபாகரனின் வயர்லெஸ் குறியீட்டு பெயர் எச்.ஏ அல்லது ஹோட்டல் அல்பா. இது கரிகாலனில் இருந்து பெறப்பட்டது. அங்கு கரி ஹரியாகவும் பின்னர் எச்.ஏ.யாகவும் மாறியிருந்தது என்றார்.
அவரின் உடலில் உள்ள அடையாளம்தான் அவர் கரிகாலன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம்.
இவ்வாறு பிரபாகரனுடனான நினைவுகளை டி.பி.எஸ்.ஜெயராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார். பைனான்சியல் டைம்ஸ் இல் அவர் எழழுதிய கட்டுரையிலேயே மேற்படி விடயத்தை வர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அக் கட்டுரையில் மேற்படி விடயம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்:-
பிரபாகரன் 8ஆம் வகுப்பில் இருந்தபோது, அவரது பாடப்புத்தகங்களில் ‘திருமாவளவன்’பற்றி படித்திருந்தார். சோழப் பேரரசர் கரிகாலன், திருமாவளவன் என்று அழைக்கப்படுபவர்.
அவரின் ஆட்சியில் “புலிக்கொடி” “இமயம் முதல் குமரி வரை” (இமயமலை முதல் குமரிமுனை வரை) பறந்ததாகக் பெருமையுடன்கூறப்படுகிறது. இதனால் பிரபாகரன் கரிகாலன் மற்றும் புலி கொடியால் ஈர்க்கப்பட்டார்.
தமிழில் “புலி” என்பது புலியைக் குறிக்கிறது, ஆனால் சோழக் கொடியில் புலி “வேங்கை” அல்லது சிறுத்தை இருந்துள்ளது. விடுதலை புலிகளின் கொடியில் வங்காள புலி பொறி ககப்பட்டிருந்தமை மிகவும் வேறுபட்டதொன்றாகும்.
மணி மற்றும் மணியம் என்று அழைக்கப்படும் பிரபாகரன் விரைவில் கரிகாலன் என்ற புனை பெயரை எடுத்துக் கொண்டார்.'
சோழ சக்கரவர்த்திக்கு கரிகாலன் என்ற பெயர் அவர் தீயில் சிக்கி கால்கள் எரிந்திருந்ததால் வந்திருந்தது. கரிகாலன் என்றால் “இருண்ட அல்லது கறுப்பு கால்கள்” உடையவர் என்று பொருள்.
தனது இளமை பருவத்தில் வெடிபொருட்களை பரிசோதிக்கும் போது பிரபாகரனுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டது. அங்கு ஒரு வெடிப்பு ஏற்பட்டது மற்றும் அவரது கால்கள் எரிந்துவிட்டது. தோல் பல ஆண்டுகளாக கறுப்பாக இருந்தது.
இதனால் “கரிகாலன்” என்ற பெயர் அவருக்குப் பொருத்தமாக அமைந்தது. பின்னர் பிரபாகரனின் வயர்லெஸ் குறியீட்டு பெயர் எச்.ஏ அல்லது ஹோட்டல் அல்பா. இது கரிகாலனில் இருந்து பெறப்பட்டது. அங்கு கரி ஹரியாகவும் பின்னர் எச்.ஏ.யாகவும் மாறியிருந்தது என்றார்.