கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சில தொலைபேசி நிறுவனங்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு காப்புறுதி திட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சில தொலைபேசி நிறுவனங்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு காப்புறுதி திட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.