நாட்டில் எழுந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான இடர்காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு தொற்று காரணமாக 19 ஆயிரத்து 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மாத்திரம் 463 டெங்கு தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழைக்காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு தொற்று காரணமாக 19 ஆயிரத்து 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மாத்திரம் 463 டெங்கு தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழைக்காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.