மேலும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
பளை – தம்பகாமம் சந்தி ஏ-9 வீதிக்கு குறித்த குடும்பஸ்தரும் குடும்பத் அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.