இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 9 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 556 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 61 பேர் இன்று பூரண குணமடைந்த நிலையில் தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 556 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 61 பேர் இன்று பூரண குணமடைந்த நிலையில் தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது.