கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று புதிதாக 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 884 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இன்று மட்டும் 23 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட நிலையில் வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி இன்றுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 884 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இன்று மட்டும் 23 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட நிலையில் வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி இன்றுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.