யாழ்.மாவட்டத்தில் 2வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்.பலாலி இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த
மதபோதகர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.