நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 22 கடற்படை சிப்பாய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி சசேந்திர சில்வல தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று உள்ள 30 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 649 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களின் 22 பேர் கடற்படை சிப்பாய்கள் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உள்ள 30 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 649 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களின் 22 பேர் கடற்படை சிப்பாய்கள் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.