ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 338 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 9 மணி வரையான காலப்பாகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.
விளையாட்டு மைதானங்களில் இருத்தல் போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பெலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 9 மணி வரையான காலப்பாகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.
விளையாட்டு மைதானங்களில் இருத்தல் போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பெலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.