பிரதமர் பதவியை இன்று இராஜினாமா செய்த ரணில் விக்ரமசிங்க பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தாலமான அளரிமாளிகையிலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.
அங்கிருந்து வெளியேறிய ரணில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்திருந்தார். அவர் அனுப்பிய இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் பதவியை அவர் இராஜினாமா செய்துள்ள நிலையில் 15 பேர் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கொண்டு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அங்கிருந்து வெளியேறிய ரணில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்திருந்தார். அவர் அனுப்பிய இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் பதவியை அவர் இராஜினாமா செய்துள்ள நிலையில் 15 பேர் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கொண்டு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.