ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் தெரிவித்து பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும், முடிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகம் அல்லது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் எனது உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களில் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதனை நம்பி ஆதரிக்குமாறும் அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதியால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும், முடிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகம் அல்லது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் எனது உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களில் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதனை நம்பி ஆதரிக்குமாறும் அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.