வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் தனக்குத் தானே மண்ணெண்ணை ஊற்றித் தீ மூட்டிக் கொண்ட மாணவி ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் வடமராட்சி நவிண்டில் பிரதேசத்தில்நடந்துள்ளது.
வீட்டில் ஏற்பட்ட பிணக்கை அடுத்துக் கடந்த சனிக்கிழமை 18 வயதுடைய மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார்.
அவர் உடனடியாக உறவினர்களால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடலில் 80 வீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் வடமராட்சி நவிண்டில் பிரதேசத்தில்நடந்துள்ளது.
வீட்டில் ஏற்பட்ட பிணக்கை அடுத்துக் கடந்த சனிக்கிழமை 18 வயதுடைய மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார்.
அவர் உடனடியாக உறவினர்களால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடலில் 80 வீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.