அரசின் பாதீட்டினை ஆதரித்து வாக்களிப்பது தொடர்பில் இதுவரை முடிவு செய்யவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமுன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான குழுக்கூட்டம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள் எதுவும் தற்போது ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான குழுக்கூட்டம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள் எதுவும் தற்போது ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.