யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கைவிரல் கண்ரேணை இயந்திர பதிவுகள் மூலம் வருகை மற்றும் மீள்வருகையை பதிவு செய்தலுக்கு எதிர்ப்பு வெளியிட்டும், ஊழியர் நலன்சார்ந்த பல்வேறு அம்சக் கோரிக்கையினை வலியுறுத்தியும் அவர்கள் இப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.