ezgif-1ed3a42e5a306e
“வைத்தியபீட மாணவி” கதை முற்றிலும் பொய் என அம்பலம்!
பேராசிரியர் ரகுராம் வழக்கில் முக்கிய திருப்பம்!
“நீதியின் ஓலம் – 2” – சர்வதேச கவனத்தை ஈர்க்கும் போராட்டம்
இராணுவத்தினர் விவசாயிகளா? வலி.வடக்கில் வைரலாகும் மரக்கறி விற்பனைக் காட்சி
பெண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் வழங்க அழைப்பு!
🧒 முன்பள்ளி மாணவர்களின் நலனுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு!
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!
6 பிரதான கட்சிகள் இணைந்த புதிய கூட்டணி

உள்ளூர் செய்திகள்

கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த இளைஞர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (12) இரவு மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரயில் வீதிப்...

Read moreDetails

இலங்கை செய்திகள்

“வைத்தியபீட மாணவி” கதை முற்றிலும் பொய் என அம்பலம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

Read moreDetails

உலக செய்திகள்

காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானம் - மகோற்சவம் 2025

இந்தியச்செய்திகள்

பிரதமர் மோடி – கிறிஸ்டோபர் லக்ஸன் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை

நியூசிலாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள...

Read moreDetails

அபிவிருத்தி செய்திகள்

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் காரைநகர் சுற்றுவட்ட வீதியை 117 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று காலை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து...

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 6 இலட்சத்தைக் கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 6 இலட்சத்தைக் கடந்தது

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது...

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

கடந்த 2025ஆம் ஆண்டில் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்...

விளையாட்டு செய்திகள்

💛 CSK-க்கு குட்பை சொன்ன பயிற்சியாளர்!

மிகுந்த நன்றியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடைபெறுகிறேன் என்று தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீபன் ஃப்ளெமிங், 2009...

Read moreDetails

⚽ உலகக்கிண்ண Golden Boot பந்தயத்தில் முன்னிலையில் யார்?

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'தங்க காலணி' (Golden Boot) விருதை கைப்பற்ற 4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது....

Read moreDetails

நியூயோர்க் அபார வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 4ஆவது மேஜர் லீக் ரி20 கிரிக்கெட் போட்டியின் 25 ஆவது லீக் ஆட்டத்தில், எம்.ஐ.நியூயோர்க் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதியுள்ள நிலையில்,...

Read moreDetails

கானாவை வீழ்த்தி முன்னேறிய கொலம்பியா

உலகக் கிண்ணம் கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, முதல் சுற்றின்...

Read moreDetails

அரசியல் செய்திகள்

“வைத்தியபீட மாணவி” கதை முற்றிலும் பொய் என அம்பலம்!

“வைத்தியபீட மாணவி” கதை முற்றிலும் பொய் என அம்பலம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

Read moreDetails

வணிகசெய்திகள்

ஆன்மிக தகவல்கள்

பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும்

இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான Poson Poya பொசன் பௌர்ணமி தினம் இன்று (29) நாடு முழுவதும் பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அரஹத் Mahinda...

Read moreDetails

சோதிடம் - ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணொலி

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான
2025ம் ஆண்டு மகோற்சவம்
நேரலை ஒளிபரப்பு

நினைவஞ்சலிகள்

திரு சுப்பிரமணியம் இராமச்சந்திரன்

புளியங்கூடல்,Canada.

மரண அறிவித்தல்கள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

சிறப்புச் செய்திகள்

விளையாட்டு செய்திகள்

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப்...

Read moreDetails

தொழில்நுட்பம்

WhatsApp கொண்டு வரும் புதிய வசதி!

WhatsAppஇல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'பயனர் பெயர்' (Username) அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், உங்கள் தொலைபேசி இலக்கத்தைப் பகிராமலேயே மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்....

Read moreDetails

புதிய செய்திகள்

“வைத்தியபீட மாணவி” கதை முற்றிலும் பொய் என அம்பலம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்...

Read moreDetails

பேராசிரியர் ரகுராம் வழக்கில் முக்கிய திருப்பம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட...

Read moreDetails

“நீதியின் ஓலம் – 2” – சர்வதேச கவனத்தை ஈர்க்கும் போராட்டம்

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட்...

Read moreDetails

நிகழ்வுகள்

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப்...

வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்...

கல்வி குரல்

No Content Available

கல்வி செய்திகள்

மருத்துவம்

வேலை வாய்ப்புக்கள்

No Content Available

புகைப்படம்

Entertainment

ஆன்மிக தகவல்கள்

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.