ezgif-1ed3a42e5a306e
‘என் எதிர்காலத்தை எவராலும் தடுக்க முடியாது’ – மருத்துவமனையிலிருந்து பரீட்சை எழுதிய மாணவி!
81 வயதில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய முதியவர்!
ஆசியாவின் சிறந்த கடற்கரைகள் பட்டியல் – இலங்கையின் மிரிஸ்ஸ
சர்வதேசத்தில் இடம்பிடித்தது நுவரெலியா!
யாழ். போதனா வைத்தியசாலை – தேசிய வைத்தியசாலையாக தரமுயர்வு!
கிளிநொச்சியில் கோர விபத்து! நான்கு பேர் உயிரிழப்பு
உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் உயர்வு
இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒருபங்கு மக்கள் வறுமையில்..

உள்ளூர் செய்திகள்

மக்களின் காணிகளை விடுவிக்க மறுப்பதை – ஒரு போதும் ஏற்க முடியாது!

-வடக்கு மாகாண ஆளுநர்- மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது...

Read moreDetails

இலங்கை செய்திகள்

மக்களின் காணிகளை விடுவிக்க மறுப்பதை – ஒரு போதும் ஏற்க முடியாது!

-வடக்கு மாகாண ஆளுநர்- மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது...

Read moreDetails

உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்!

-8,000 விமானங்கள் இரத்து--இயல்பு வாழ்க்கை பாதிப்பு- அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களைத் தாக்கியுள்ள சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் 8,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச்...

Read moreDetails

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானம் - மகோற்சவம் 2025

இந்தியச்செய்திகள்

அபிவிருத்தி செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது...

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

கடந்த 2025ஆம் ஆண்டில் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்...

பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் ஒருபகுதி புனரமைப்புப் பணி ஆரம்பம்

பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் ஒருபகுதி புனரமைப்புப் பணி ஆரம்பம்

பொன்னாலை - பருத்தித்துறை AB21 வீதி புனரமைப்பு பணிகள் பல கட்டங்களாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வீதியின் 0.650...

ஜனவரியில் மாத்திரம் 2 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள்!

ஜனவரியில் மாத்திரம் 2 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள்!

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள்...

விளையாட்டு செய்திகள்

ரி-20 உலகக் கிண்ணம் சூப்பர் 8 : இங்கிலாந்து மிரட்டல் – இலங்கை படுதோல்வி!

ரி-20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதியது.கண்டியில்நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியல் வென்ற இலங்கை...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி!

-சிக்கந்தர் ராசா காட்டடி- இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ண போட்டியில்...

Read moreDetails

நிஸங்கவின் அதிரடி சதம் – அவுஸ்திரேலியா காலி, இலங்கை அணி ஜாலி

பதும் நிஸங்கவின் அதிரடி சதத்தால் அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இலங்கை அணி.ரி-20 உலகக் கிண்ணத்தில்; இலங்கை -அவுஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நேற்று நடைபெற்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக...

Read moreDetails

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதுப் பெண்களுக்கான தேசியமட்ட சமபோஷாக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியை வெற்றிகொண்டு தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர்...

Read moreDetails

அரசியல் செய்திகள்

‘என் எதிர்காலத்தை எவராலும் தடுக்க முடியாது’ – மருத்துவமனையிலிருந்து பரீட்சை எழுதிய மாணவி!

‘என் எதிர்காலத்தை எவராலும் தடுக்க முடியாது’ – மருத்துவமனையிலிருந்து பரீட்சை எழுதிய மாணவி!

தர்கா நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர், தந்தையின் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், பொலிஸ் பாதுகாப்புடன், கணிதப் பரீட்சைக்கு நேற்றைய தினம் (23) தோற்றினார். தர்கா...

Read moreDetails

வணிகசெய்திகள்

ஆன்மிக தகவல்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா – 27 ஆம், 28 ஆம் திகதிகளில்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள பக்தர்களின் அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, உணவு...

Read moreDetails

சோதிடம் - ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணொலி

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான
2025ம் ஆண்டு மகோற்சவம்
நேரலை ஒளிபரப்பு

நினைவஞ்சலிகள்

திரு சுப்பிரமணியம் இராமச்சந்திரன்

புளியங்கூடல்,Canada.

மரண அறிவித்தல்கள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

சிறப்புச் செய்திகள்

விளையாட்டு செய்திகள்

40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் – யாழ். விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் இருவருக்கு பட்டங்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களான முருகமூர்த்தி கீர்த்திகன், சிவராசா தர்ஜன் ஆகியோர் பட்டங்கள் பெற்றனர். 40 ஆவது...

Read moreDetails

தொழில்நுட்பம்

AI யின் அசுர வளர்ச்சி இலங்கை

தொழிலாளர்க்கு காத்திருக்கும் ஆபத்து? இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின் AI பயன்பாடு...

Read moreDetails

புதிய செய்திகள்

மக்களின் காணிகளை விடுவிக்க மறுப்பதை – ஒரு போதும் ஏற்க முடியாது!

-வடக்கு மாகாண ஆளுநர்- மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத்...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் : பொதுமக்களின் கருத்து கோரல்

2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொது ஆலோசனைகளைக் கோருவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

Read moreDetails

அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்தா?

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள்...

Read moreDetails

நிகழ்வுகள்

40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் – யாழ். விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் இருவருக்கு பட்டங்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களான முருகமூர்த்தி கீர்த்திகன், சிவராசா தர்ஜன் ஆகியோர் பட்டங்கள் பெற்றனர். 40 ஆவது...

‘கிவுல் ஓயா’ அபாயத்தின் குறியீடா? – யாழ். ஊடக அமையத்தில் திறந்த கலந்துரையாடல்

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர்...

கல்வி குரல்

No Content Available

கல்வி செய்திகள்

மருத்துவம்

வேலை வாய்ப்புக்கள்

No Content Available

புகைப்படம்

Entertainment

ஆன்மிக தகவல்கள்

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.