ezgif-1ed3a42e5a306e
அம்பாறை வைத்தியசாலை பெண் உடற்பயிற்சி நிபுணரே காரில் சடலமாக மீட்பு
சுகீஸ்வர பண்டார கைது!
செம்மணி – தமிழ் இனப்படுகொலையின் சாட்சியம்!
என்புக்கூடுகள் அடையாளம் காணும் பணிகள் முடக்கம் – சுமந்திரன் குற்றச்சாட்டு
09 பேருக்கும் இன்றைய தினம்  ஸ்கானிங்!
இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி !
இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி !
பெசிலைக் கைதுசெய்யுமாறு சிஐடிக்கு உத்தரவு!

உள்ளூர் செய்திகள்

“செம்மணியில் குடும்பம் குடும்பமாக படுகொலை செய்து புதைத்துள்ளனர்; இதற்கு சர்வதேசமும் அரசும் என்ன பதில்?”

செம்மணியிலே பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இது இலங்கையின் பெரிய மனிதப் புதைகுழியாக உருவெடுத்திருக்கின்றது. இதற்கு சர்வதேச நாடுகளும் இலங்கை...

Read moreDetails

இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.குறித்த குழுவினர்...

Read moreDetails

உலக செய்திகள்

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானம் - மகோற்சவம் 2025

இந்தியச்செய்திகள்

நீட் மறுதேர்வு முடியும் வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

இந்தியாவில் நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

அபிவிருத்தி செய்திகள்

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் காரைநகர் சுற்றுவட்ட வீதியை 117 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று காலை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து...

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 6 இலட்சத்தைக் கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 6 இலட்சத்தைக் கடந்தது

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது...

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

கடந்த 2025ஆம் ஆண்டில் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்...

விளையாட்டு செய்திகள்

முதல் போட்டியில் ஏமாற்றம் – இரசிகர்களுக்கு ரொனால்டோ உறுதி

“நாம் எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை.. எனினும் இதோடு எல்லாம் முடிந்தும் விடவில்லை. நம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம்.” என காங்கோ அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து...

Read moreDetails

ஹொட்ரிக் கோலுடன் குளோஸ் சாதனையை சமன் செய்தார் மெஸ்சி

அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹொட்ரிக் கோல் அடித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, தனது உலகக் கோப்பை கோல் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தியுள்ளார். இதன்...

Read moreDetails

நியூசிலாந்துடன் போராடி போட்டியை சமநிலைப்படுத்திய ஈரான்

2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில், ஈரான் அணி இருமுறை பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து நியூசிலாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில்...

Read moreDetails

மாகாண மட்ட கரம் போட்டி – வேலணை மாணவி சாதனை

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் யாழ் . மாவட்ட அணி சார்பில் பங்கேற்ற வேலணை பிரதேசத்தை சேர்ந்த ஜெ. விதுர்சினி சம்பியனாகியுள்ளார்.மாவட்ட மட்ட...

Read moreDetails

அரசியல் செய்திகள்

இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி !

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.குறித்த குழுவினர்...

Read moreDetails

வணிகசெய்திகள்

ஆன்மிக தகவல்கள்

சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிரும்!

-தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்- -க.கனகராசா- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியர் மட ஆதனம் பிரதேச சபையிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இந்த இடம்எதிர்காலத்தில் அபிவிருத்தி...

Read moreDetails

சோதிடம் - ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணொலி

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான
2025ம் ஆண்டு மகோற்சவம்
நேரலை ஒளிபரப்பு

நினைவஞ்சலிகள்

திரு சுப்பிரமணியம் இராமச்சந்திரன்

புளியங்கூடல்,Canada.

மரண அறிவித்தல்கள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

சிறப்புச் செய்திகள்

விளையாட்டு செய்திகள்

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப்...

Read moreDetails

தொழில்நுட்பம்

AI யின் அசுர வளர்ச்சி இலங்கை

தொழிலாளர்க்கு காத்திருக்கும் ஆபத்து? இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின் AI பயன்பாடு...

Read moreDetails

புதிய செய்திகள்

அம்பாறை வைத்தியசாலை பெண் உடற்பயிற்சி நிபுணரே காரில் சடலமாக மீட்பு

அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட...

Read moreDetails

சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB)...

Read moreDetails

“செம்மணியில் குடும்பம் குடும்பமாக படுகொலை செய்து புதைத்துள்ளனர்; இதற்கு சர்வதேசமும் அரசும் என்ன பதில்?”

செம்மணியிலே பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இது இலங்கையின் பெரிய மனிதப்...

Read moreDetails

நிகழ்வுகள்

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப்...

வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்...

கல்வி குரல்

No Content Available

கல்வி செய்திகள்

மருத்துவம்

வேலை வாய்ப்புக்கள்

No Content Available

புகைப்படம்

Entertainment

ஆன்மிக தகவல்கள்

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.