ezgif-1ed3a42e5a306e
பேராசிரியர் ரகுராம் வழக்கில் முக்கிய திருப்பம்!
வனவிலங்குபாதுகாப்புத்திணைக்களத்திற்கு 181 புதிய வாகனங்கள்!
சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!
பொத்துவில் – அம்பாந்தோட்டை, கற்பிட்டி – காங்கேசன்துறை கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு – யாழில் ஆகஸ்ட் 30ஆம் திகதி
சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
பாலஸ்தீன மசூதிகள் தீக்கிரை – இருவர் கைது

உள்ளூர் செய்திகள்

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது...

Read moreDetails

இலங்கை செய்திகள்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது !

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் தொடர்ந்த வழக்கு எதிர் மனுதாரர்களின் எழுத்து மூல...

Read moreDetails

உலக செய்திகள்

“கண்ணிருந்தும் குருடர்களாக உள்ள சில அரசியல் தலைவர்கள் வீடுகளை வந்து பாருங்கள்” – பிரதியமைச்சர்

மலையகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் "கண்ணிருந்தும் குருடர்களாக" உள்ளதாகவும், வீடுகள் எங்கே கட்டப்பட்டுள்ளன என்று கேட்பவர்கள் நேரில் வந்து பார்வையிடுமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...

Read moreDetails

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானம் - மகோற்சவம் 2025

இந்தியச்செய்திகள்

டெல்லி போராட்டம்: பெல்லட் குண்டு சர்ச்சை, களமிறங்கியது CRPF! 

டெல்லியின் ஜந்தர் மந்தரிலிருந்து ஜூலை 20 அன்று நடைபெற்ற ‘சன்சத் சலோ’ பேரணியின்போது, ​​பெல்லட் குண்டுகளால் (சிறு உருண்டைத் தோட்டாக்கள்) சில போராட்டக்காரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, ரோயல்...

Read moreDetails

அபிவிருத்தி செய்திகள்

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் காரைநகர் சுற்றுவட்ட வீதியை 117 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று காலை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து...

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 6 இலட்சத்தைக் கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 6 இலட்சத்தைக் கடந்தது

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது...

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

கடந்த 2025ஆம் ஆண்டில் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்...

விளையாட்டு செய்திகள்

சிம்பாப்வேயுடனான டி:20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற மூன்றாவதும், இறுதியுமான இறுதி டி20 சர்வதேசப் போட்டியில், போட்டியை நடத்தும் நாடான சிம்பாப்வேயை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, தொடரை...

Read moreDetails

ஜப்னா கிங்ஸுக்கு அதிர்ச்சி; உரிமையாளருடனான ஒப்பந்தம் இரத்து!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) மற்றும் லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) உரிமையாளரான இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குரூப் (IPG) ஆகியவை, ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான ஸ்போர்ட்ஸ் கம்யூனுடனான...

Read moreDetails

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணப் போட்டிக்காக, சவுதி அரேபியா ஒரு நவீன மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பம் சார்ந்த மைதானத்தை அமைக்கவுள்ளது. எதிர்கால நகர...

Read moreDetails

போட்டித் தோல்விக்குப் பிறகு ஆர்ஜென்டினா ரசிகர்களுக்கு மெஸ்ஸி கடிதம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, லியோனல் மெஸ்ஸி ஆர்ஜென்டினா ரசிகர்களுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்....

Read moreDetails

அரசியல் செய்திகள்

பேராசிரியர் ரகுராம் வழக்கில் முக்கிய திருப்பம்!

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது !

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் தொடர்ந்த வழக்கு எதிர் மனுதாரர்களின் எழுத்து மூல...

Read moreDetails

வணிகசெய்திகள்

ஆன்மிக தகவல்கள்

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

வரலாற்றுப் பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயமான பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சிவத்தலங்களை தரிசிப்பதற்கான "மரபுரிமைப் பயணம்" நாளைய...

Read moreDetails

சோதிடம் - ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணொலி

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான
2025ம் ஆண்டு மகோற்சவம்
நேரலை ஒளிபரப்பு

நினைவஞ்சலிகள்

திரு சுப்பிரமணியம் இராமச்சந்திரன்

புளியங்கூடல்,Canada.

மரண அறிவித்தல்கள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

சிறப்புச் செய்திகள்

விளையாட்டு செய்திகள்

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப்...

Read moreDetails

தொழில்நுட்பம்

WhatsApp கொண்டு வரும் புதிய வசதி!

WhatsAppஇல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'பயனர் பெயர்' (Username) அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், உங்கள் தொலைபேசி இலக்கத்தைப் பகிராமலேயே மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்....

Read moreDetails

புதிய செய்திகள்

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது !

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள்...

Read moreDetails

ஜெல்லிமீன்கள் தாக்கி சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்!

பாணந்துறை கடற்கரைக்குச் செல்பவர்கள் கடலில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ( 26) ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

வனவிலங்குபாதுகாப்புத்திணைக்களத்திற்கு 181 புதிய வாகனங்கள்!

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வனச்சரக அலுவலகங்கள் மற்றும் பீட் (Beat) அலுவலக அதிகாரிகளின் தினசரி களப்பணிகள் மற்றும் யானை-மனித...

Read moreDetails

நிகழ்வுகள்

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப்...

வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்...

கல்வி குரல்

No Content Available

கல்வி செய்திகள்

மருத்துவம்

வேலை வாய்ப்புக்கள்

No Content Available

புகைப்படம்

Entertainment

ஆன்மிக தகவல்கள்

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.