ezgif-1ed3a42e5a306e
காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு
தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது
யாழில் காணிகளை விடுக்க கோரி போராட்டம்
நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை படகு! ; குமுதினியும் நெடுந்தாரகையும் விரைவில் சேவையில் இணையும்
மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை
அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்
சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

உள்ளூர் செய்திகள்

மாகாண மட்ட கரம் போட்டி – வேலணை மாணவி சாதனை

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் யாழ் . மாவட்ட அணி சார்பில் பங்கேற்ற வேலணை பிரதேசத்தை சேர்ந்த ஜெ. விதுர்சினி சம்பியனாகியுள்ளார்.மாவட்ட மட்ட...

Read moreDetails

இலங்கை செய்திகள்

காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண...

Read moreDetails

உலக செய்திகள்

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானம் - மகோற்சவம் 2025

இந்தியச்செய்திகள்

அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானப் படைக்குச்...

Read moreDetails

அபிவிருத்தி செய்திகள்

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் காரைநகர் சுற்றுவட்ட வீதியை 117 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று காலை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து...

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 6 இலட்சத்தைக் கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 6 இலட்சத்தைக் கடந்தது

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறை பாரிய வளர்ச்சி!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது...

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் வளர்ச்சி!

கடந்த 2025ஆம் ஆண்டில் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின்...

விளையாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்

இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் யாழ்.வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, வேகப்பந்து வீச்சாளரான...

Read moreDetails

பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் காலமானார்

பிரேசில் 1970ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் பிரிட்டோ (Brito) தனது 86-வது வயதில் காலமானார். நியூமோனியா...

Read moreDetails

செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா திரில் வெற்றி!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பிரமாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 பிஃபா உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரின் குழு 'ஏ' க்கான இரண்டாவது லீக் போட்டியில், செக்...

Read moreDetails

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட...

Read moreDetails

அரசியல் செய்திகள்

காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு

காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண...

Read moreDetails

வணிகசெய்திகள்

ஆன்மிக தகவல்கள்

சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிரும்!

-தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்- -க.கனகராசா- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியர் மட ஆதனம் பிரதேச சபையிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இந்த இடம்எதிர்காலத்தில் அபிவிருத்தி...

Read moreDetails

சோதிடம் - ராசிபலன்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணொலி

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான
2025ம் ஆண்டு மகோற்சவம்
நேரலை ஒளிபரப்பு

நினைவஞ்சலிகள்

திரு சுப்பிரமணியம் இராமச்சந்திரன்

புளியங்கூடல்,Canada.

மரண அறிவித்தல்கள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

சிறப்புச் செய்திகள்

விளையாட்டு செய்திகள்

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப்...

Read moreDetails

தொழில்நுட்பம்

AI யின் அசுர வளர்ச்சி இலங்கை

தொழிலாளர்க்கு காத்திருக்கும் ஆபத்து? இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின் AI பயன்பாடு...

Read moreDetails

புதிய செய்திகள்

காணிகளை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு ஆளுநரிடம் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக்...

Read moreDetails

தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில்...

Read moreDetails

நிகழ்வுகள்

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. மத்திய கிழக்குப்...

வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்...

கல்வி குரல்

No Content Available

கல்வி செய்திகள்

மருத்துவம்

வேலை வாய்ப்புக்கள்

No Content Available

புகைப்படம்

Entertainment

ஆன்மிக தகவல்கள்

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.